சோர்ந்து விடாதே... நீயும் சோர்ந்து விடாதே...
துன்பம் இன்று வந்த தென்றே
சோர்ந்து விடாதே
துணைக்கு ஆளைச் சேர்த்துக் கொண்டே
ஓடி விடாதே
அன்பு பாசம் அத்த னையும்
இழந்து விட்டாலும்
அடுத்து வரும் வெற்றி உன்னை
அணைத்துக் கொள்ளுமே !
துன்பம் இன்று வந்த தென்றே
சோர்ந்து விடாதே
துணைக்கு ஆளைச் சேர்த்துக் கொண்டே
ஓடி விடாதே
அன்பு பாசம் அத்த னையும்
இழந்து விட்டாலும்
அடுத்து வரும் வெற்றி உன்னை
அணைத்துக் கொள்ளுமே !
No comments:
Post a Comment